ஆன்மிக களஞ்சியம்
- ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே நினைவுக்கு வரும்
- அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும், வீற்றிருந்து அருள்கிறார்.
ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து,
நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம்,
தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும்,
கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும்,
குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும,
அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும்,
வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.