என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்!
- உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
- தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில்-சோமாஸ்கந்தர்
உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர்.
அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.
அவரோடு இணைந்து காட்சி தரும் உமைக்கு கொண்டி எனப் பெயர்.
தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும்.
பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
Next Story






