என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
திருமண தடை விலகும்
Byமாலை மலர்22 Nov 2023 11:23 AM GMT
- ஞாயிறு திருத்தலத்தில் திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
- சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
ஞாயிறு திருத்தலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்தாலும்
திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அத்தகைய நிலையில் இருப்பவர்கள் 11 வாரங்கள் ஞாயிறு தலத்துக்கு சென்று
உரிய வழிபாடு செய்தால் திருமணம் யோகம் கைகூடும்.
சிவபெருமானுக்கும், சூரிய பகவானுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட
நினைத்த இடத்தில் இருந்து மணமகன் அல்லது மணமகள் கிடைப்பார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X