என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அனுமனுக்கு புது வால் கொடுத்த தியாகேசர்
    X

    அனுமனுக்கு புது வால் கொடுத்த தியாகேசர்

    • அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.
    • அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது.

    அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்

    அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று.

    பல தலங்களை தரிசித்து திருவாரூரை அடைந்த ஆஞ்சநேயன் திருவாரூர் பராபரனை வழிபட்டான்.

    லிங்கப் பிரதிட்டை செய்து பூஜித்தான்.

    அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ளது.

    ஈசன் திருவருளால் மீண்டும் பழையபடி அழகிய வால் பெற்ற ஆஞ்சநேயன் நோய் தீர்த்த வைத்திய லிங்கத்தைப் பூஜித்து மகிழ்ந்தான்.

    Next Story
    ×