என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆஞ்சநேயர் வழிபாட்டுப் பலன்கள்
- புத்திர பாக்கியம் கிட்டும்.
- குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும்
கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும்,
நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும்.
குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில் மற்றும் படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும்.
புத்திர பாக்கியம் கிட்டும், வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.
வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள்.
எனவே சர்வ வல்லமை படைத்த ஆஞ்சநேயரை தரிசித்து நலம் பெறுங்கள்
Next Story






