search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    துபாய் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி
    X

    துபாய் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி

    • இன்று நடந்த காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி அடைந்தது.
    • மற்றொரு வீரரான யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முந்திய சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி-செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது.

    இதில் ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    Next Story
    ×