என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
ரூ.1.52 லட்சத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள ஹெட்செட்
Byமாலை மலர்14 April 2022 6:12 AM GMT (Updated: 14 April 2022 6:12 AM GMT)
இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.
மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மிகைப்படுத்தப்பட்ட மெய்மை (Augumented Reality) ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் ஆப்பிளின் மிக்ஸுடு ரியாலிட்டி ஹெட்செட் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அறிமுகம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் அளவிலான இந்த ஹெட்செட்களை ஆப்பிள் வெளியிடுவதற்கு ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சிப் ஆப்பிள் நிறுவனத்தினாலேயே தயாரிக்கப்படவுள்ளது.
இதில் 10 சென்சார்கள் இடம்பெறும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரு.1.52 லட்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X