என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் ரியல்மி பேட்
Byமாலை மலர்2 Sep 2021 10:05 AM GMT (Updated: 2 Sep 2021 10:05 AM GMT)
ரியல்மி நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி பேட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதிய ரியல்மி பேட் மாடலுக்கான டீசரை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த டேப்லெட் குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் டூயல்-டோன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய ரியல்மி பேட் மாடலில் 8 எம்பி பிரைமரி மற்றும் செல்பி கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8எஸ் 5ஜி மற்றும் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் இதே நிகழ்வில் ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X