என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அந்த பிராசஸருடன் வெளியாகும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்31 Aug 2021 4:24 AM GMT (Updated: 31 Aug 2021 4:24 AM GMT)
ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ரியல்மி. இந்த நிறுவனத்தின் மற்றொரு மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை ரியல்மி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 8எஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸருடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 8எஸ் மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 2.5டி டெம்பர்டு கிளாஸ் பாதுகாப்பு, குறைந்தபட்சம் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X