என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
200 எம்பி கேமராவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்27 April 2021 8:04 AM GMT (Updated: 27 April 2021 8:04 AM GMT)
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உற்பத்தி செய்யும் என்றும் இது முதன்முதலில் சியோமி ஸ்மார்ட்போனில் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை 108 எம்பி கேமராவுடன் சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலிலும் இந்த சென்சார் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 200 எம்பி கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி கேமரா சென்சார்கள் தற்போது பிரீமியம் மட்டுமின்றி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங்கின் 200 எம்பி சென்சார் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது 0.34 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கும் என்றும் இது 1/1.37 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகபட்சம் 16K வீடியோ ரெக்கார்டிங், 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X