என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இந்தியாவில் அந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்15 April 2021 11:40 AM GMT (Updated: 15 April 2021 11:40 AM GMT)
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிராசஸர் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எனினும், இந்த மாடல் பற்றி எந்த தகவலும் இல்லை. பெரும்பாலும் இது ரியல்மி 8 5ஜி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 800 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X