என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வீராங்கனை மனிஷா வாக்மர்
நீங்கள் தேடியது "வீராங்கனை மனிஷா வாக்மர்"
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மனிஷா வாக்மர் எவரெஸ் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். #ManishaWaghmare #MountEverest
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.
மனிஷா விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மகாராஷ்டிரா அரசு சிவ் சத்ரபதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ManishaWaghmare #MountEverest
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.
இவர் பல உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மிக உயரமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி மனிஷா புதிய சாதனை படைத்தார். நேற்று இரவு தனது பயணத்தை தொடங்கிய மனிஷா, எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X