என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விளைச்சல் அமோகம்
நீங்கள் தேடியது "விளைச்சல் அமோகம்"
- போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை.
- மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சுற்றுவாட்டார பகுதியான மேடு பள்ளி, தியாகாசனப்பள்ளி, எனுசோனை, உலகம், கூலியம், எப்பளம், கூட்டூர், சின்னார்,முருக்கனப்பள்ளி, மேலுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொள்ளு விளைச்சல் அமோகமாக விளைந்து அறுவடை செய்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் போதிய அளவுக்கு களம் வசதிகள் இல்லை. அதனால் கொள்ள ப்பள்ளி- எனுேசானை செல்லும் சாலையில் மேடுபள்ளி கிராமத்தில் விளைந்த கொள்ளு பயிரை சாலையிலே போட்டு உள்ளனர்.
இப்பகுதியில் களம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X