search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசல்ட்"

    • மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.
    • இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழக பாட திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தாங்கள் எழுதிய விடைத்தாள் மதிப்பெண்கள் கூட்டலில் பிழை இருப்பதாக கருதுவோருக்கு மறு கூட்டல் செய்ய அரசு தேர்வு துைற வாய்ப்பு வழங்கியது.

    அதன்படி மறுகூட்டலுக்கு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இன்று பிற்பகலில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மறுகூட்டல் முடிவு வெளியிடப்பட்டது. மறுகூட்டல் முடிவு பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம் இல்லை என அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

    ×