search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதாந்திர பராமரிப்புப் பணிகள்"

    • பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
    • நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

    மங்கலம் : 

    பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23- ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் கே.ஆா்.சபரிராஜன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மங்கலம், சுல்தான்பேட்டை, இடுவாய், பாரதிபுரம், கணபதிபாளையம், செட்டிபாளையம், சீரணம்பாளையம், சின்னகாளிபாளையம், சின்னப்புத்தூா், பெரியபுத்தூா், வேட்டுவபாளையம், மலைக்கோயில், வெள்ளச்செட்டிபாளையம், வடுகாளிபாளையம், புக்கிலிப்பாளையம், வேலாயுதம்பாளையம், பூமலூா், கணக்கம்பாளையம், பெருமாப்பாளையம், பள்ளிப்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×