என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மலைப் பாம்பு
நீங்கள் தேடியது "மலைப் பாம்பு"
- நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
- இவரது விவசாயத் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள குரங்காத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது விவசாயத் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்த விவசாய தோட்டத்தின் அருகே குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.
இந்த நிலையில் தோட்டத்தில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராமசாமி தலைமையில் சிறப்பு நிலையாளர் ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மலைப் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X