என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்
நீங்கள் தேடியது "போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்"
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
- தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
- தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், எர்ரவாரி பாலம், பாக்ரா பேட்டையை சேர்ந்தவர் சுதா கீதா. பாக்ரா பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் தேஜா, மகள் ஹாரிகா. தேஜா விசாகப்பட்டினத்தில் உள்ள ஜிஎஸ்டி தணிக்கை துறையில் ஆய்வாளராக வேலை செய்தார். தற்போது சித்தூர் கங்காதர நல்லூர் பஞ்சாயத்து செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் தேஜா மற்றும் ஹாரிகா ஆந்திராவில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொண்டனர்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேஜா, ஹாரிகா ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானார்கள்.
அண்ணன், தங்கை இருவரும் ஒரே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வானது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X