என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போதைமாத்திரை
நீங்கள் தேடியது "போதைமாத்திரை"
- திருச்சியில் போதை மாத்திரை, ஊசி விற்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில்கள், ஊசிகள் பறிமுதல்
திருச்சி,
திருச்சி கோட்டை கீழரண்சாலை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே 2 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 2 பேர் போதை மாத்திரையை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த ரெ. யோகானந்தம் (23), அ. தர்மதுரை (19) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3,000 மதிப்புள்ள 300 மாத்திரைகள்,வேதிஉப்புநீர் (ஷலைன்) பாட்டில் ஒன்று, ஊசிகள் ஐந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் . இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X