என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நல்வாழ்வு மைய கட்டிட பூமி பூஜை
நீங்கள் தேடியது "நல்வாழ்வு மைய கட்டிட பூமி பூஜை"
- விழாவிற்கு பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமை தாங்கினார்.
- அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டடம் பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம் நகராட்சி நாரணாபுரம் பகுதியில், தேசிய சுகாதார இயக்கம் 15வது மத்திய நிதி ஆணையம் (2022-2023) திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமை தாங்கினார்.
நகராட்சி தலைவர் கவிதாமணி திட்டப்பணியை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி.நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு,நகர்மன்ற உறுப்பினர் தினேஷ்குமார்,நகர திமுக. செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X