என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப தத்துவம்"

    • பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு
    • முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,கற்பூரம் போல் பரம்பொருளில் மறைகிறது.

    கோவில்களில் தீப ஆராதனையின்போது வரிசையாக முதலில் அலங்கார தீபமும், அடுத்து ஐந்து முகதீபம்,

    மூன்று முக தீபம், ஏகமுக தீபம், கற்பூர தீபம் என அடுத்தடுத்துக் காட்டுவார்கள்,

    பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு

    முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,

    கற்பூரம் போல் நிர்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பதே மேற்கண்ட தீப ஆராதனைகளின் தத்துவ விளக்கம் ஆகும்.

    ×