என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருமண நிச்சயம்
நீங்கள் தேடியது "திருமண நிச்சயம்"
ராஜபாளையம் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த மணமகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் ரேவதி (வயது 25). இவருக்கும் சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த மாடசாமியின் மகன் சண்முகராஜுக்கும் (31) கடந்த ஜனவரி 21-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த திருமணம் கடந்த 10-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட ரேவதியை திருமணம் செய்ய மணமகன் வீட்டார் மறுத்து விட்டனர்.
இதுகுறித்து ரேவதியின் தந்தை வெள்ளையப்பன் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சண்முகராஜ், அவரது தந்தை மாடசாமி, தாயார் கலாவதி, சகோதரிகள் அறிவுமதி, வளர்மதி ஆகிய 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X