என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனிக்குழு"
- பட்டாசு தயாரிப்பு, கடைகளை கண்காணிக்க அரியலூரில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது
- அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளி யிட்டுள்ள அறிக்கையில்,ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டுவரும் பட்டாசு உற்பத்தி மற்றும் பட்டாசு விற்பனைக்கடைகள் (தற்காலிகக்கடைகள் உட்பட) நடத்திட தீயணை ப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் தொழில் பாதுகாப்புத்து றையின் தடையின்மைச்சா ன்று பெற்று உரிமம் பெறப்படவேண்டும்.
மேலும், உரிமம் பெற்ற பின்பு உரிமத்தில் குறிப்பி டப்பட்டுள்ள அளவின்படி இருப்பு வைத்து க்கொள்ளவும் மற்றும் அனைத்து பாதுகாப்புகள் குறித்த நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். உரிமதாரர்கள் உரிமத்தில் குறிப்பிடப்ப ட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் உள்ள நேர்வுகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படியான நடவடிக்கை கள் எடுக்கப்படும். மேலும், உரிமம் இன்றி, புதுப்பிக்க ப்படாமல் இதுபோன்று உற்பத்தி அலகுகள் மற்றும் விற்பனைக்கடைகள் செயல்படுவது தெரியவ ந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை ஆய்வு செய்ய சிறப்பு தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்