search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்பொறியாளர் தகவல்"

    • உசிலம்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம, தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, துரைசாமிபுரம் புதூர் ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 6 மணி முதல் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    ×