என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கலச யாத்திரை
நீங்கள் தேடியது "கலச யாத்திரை"
- அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.
- மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சீர்வி சமாஜம் சார்பில் ரெயில்நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவில் அருகே நியூ பாலாஜி நகரில், மாதாஜி அம்பாள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, இன்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று, ஓசூர் காமராஜ் காலனியில் இருந்து மாதாஜி அம்பாள் கோவில் வரை கலச யாத்திரை நடைபெற்றது.
இதில் 5,000 -க்கும் மேற்பட்ட மார்வாடி சமூக மக்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுடன் ஊர்வலமாக சென்றனர். இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X