என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.பி.ஆரூண் வாழ்த்து"
- தி.மு.க மகளிரணி உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
- மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.
போடி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க மகளிரணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் உரிமை மாநாடு இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல பெண் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
சென்னைக்கு வந்த சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் சொத்து பாது காப்பு கமிட்டி தலைவரும், தேனி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான ஆரூண் கூறுகையில்,
மாநாடு வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைத்து தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல் வேளச்சேரி எம்.எல்.ஏ அசன் மவுலானா, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் இம்ரான்கான் ஆகியோர் பிரமுகர்களை வரவேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்