என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இளம்பெண்கள் கைது
நீங்கள் தேடியது "இளம்பெண்கள் கைது"
- அழகு நிலையத்தில் ‘செக்ஸ் மசாஜ்’ நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
வளசரவாக்கம், கிருஷ்ணா நகர் காமராஜ் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் 'செக்ஸ் மசாஜ்' நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் இளம்பெண்ணிடம் 'செக்ஸ் மசாஜ்' செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து செக்ஸ் மசாஜில் ஈடுபட்டு வந்த இளம்பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அழகு நிலையம் என்கிற பெயரில் 'செக்ஸ் மசாஜ்' நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X