என் மலர்
நீங்கள் தேடியது "Voting argument"
- வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அத்திமா குலப்பள்ளி கிராமம் உள்ளது.
ஊர் மக்கள் அங்கு உள்ள புறம்போக்கு இடத்தில் குலதெய்வக் கோவில் கட்டுவதாக புகார் வந்த நிலையில் அதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாரதியை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.






