என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » these roads cannot withstand even one day of rain
நீங்கள் தேடியது "These roads cannot withstand even one day of rain"
- மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் புதைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகர சாலைகள் வெயில் காலங்களில் புழுதியாகவும் மழைக்காலங்களில் சேறும் சகதியமாக காணப்படுகிறது.
காட்பாடி காந்திநகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள காந்தி நகர், விஜி ராவ் நகர், பாரதி நகர் காந்தி நகர் மற்றும் ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து செல்லும் மதிநகர், அருப்புமேடு சாலைகள் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு படு மோசமாக சேறும் சகதியமாக காணப்படுகிறது. ஒரு நாள் மழைக்கு கூட இந்த சாலைகள் தாங்குவதில்லை.
பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X