என் மலர்
நீங்கள் தேடியது "The police registered a case and arrested him"
- வாகன தணிக்கையில் சிக்கினார்
- 3 பைக்குகள் பறிமுதல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அம்மா பாளையம் கூட்டு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆரணி அருகே உள்ள பழங்காமூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் 3 பைக்குகளை திருடி பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 3 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.






