என் மலர்
நீங்கள் தேடியது "2 பசு மாடுகள் சாவு"
- அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் 2 மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக அறுந்துகிடந்த மின் கம்பியை மாடுகள் மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பசுமாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது.
நத்தம்:
நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது50). விவசாயியான இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் 2 மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அறுந்துகிடந்த மின் கம்பியை மாடுகள் மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பசுமாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து நத்தம் வி.ஏ.ஓ. சுப்புலட்சுமி மற்றும் கால்நடை உதவி டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த 2 மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.






