search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 பேருக்கு"

    சேலத்தில் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

    தினமும் 2 முதல் 3 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதியதாக 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 2 பேர், வீரபாண்டி வட்டாரத்தில் ஒருவர் என 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு அதிகரித்து வருவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ×