என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special sacrifice"
- உலக நன்மைக்காக நடந்தது
- தினமும் யாக பூஜைகள் நடக்கிறது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை காஞ்சிபுரம் சாலையில் உள்ள காக ஆசிரமத்தில் உலக நன்மைக்காக உத்தம வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான உத்தம வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கொல்லிமலை சித்தர் ஸ்ரீ தருமலிங்க சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.
உத்தம வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று காலை சிறப்பு யாக பூஜையுடன் தொடங்கியது. யாக பூஜையை தொடர்ந்து அன்ன தானமும், புடவை தானமும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று காலை யாக பூஜையுடன் அன்ன தானமும் வழங்க ப்பட்டது. செப்டம்பர் 6-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பைரவ யாகம், 7-ந் தேதி சித்தர் வேள்வி பூஜையுடன் சாதுக்களுக்கு ஆடை தானமும் வழங்கப்படும். 8-ந் தேதி சிறப்பு யாக பூஜையுடன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
உலக நன்மைக்காக நடைபெறும் உத்தம வழிபாட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பைரவர் அருள் பெறுமாறு காக ஆசிரம நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்