என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலவிநாயகர்கோவில் கும்பாபிஷேகம்"

    • கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக ஹோம பூஜை, யாகசாலை பூஜைகள்உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.
    • அப்போது 6 கருடன்கள் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மேலமந்தை தெருவிலுள்ள பாலவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக ஹோம பூஜை, யாகசாலை பூஜைகள்உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

    கும்பாபிஷேகத்தை இடைக்காட்டூர் சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் நடத்தினார். பல்வேறு புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த புனிதநீரை கொண்டு கலச பூஜை நடந்தது அப்போது 6 கருடன்கள் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் ஊர் முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை மேலமந்தை தெரு பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    ×