என் மலர்
நீங்கள் தேடியது "உடலை மீட்டு பிரேத பரி சோதனை"
- அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 24), டெய்லர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விஜய் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விஜய் தாயார் குணாவதி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






