என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.47 லட்சத்தில்"
- வட்டவிளையில் ரூ.47 லட்சம் செலவில் சூர்யா குளம் சீரமைக்கப் பட்டது.
- தண்ணீர் நிரம்பி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளையில் ரூ.47 லட்சம் செலவில் சூர்யா குளம் சீரமைக்கப்பட்டது. தற்பொழுது பெய்த மழையினால் இந்தக் குளம் தண்ணீர் நிரம்பி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
இதனையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் போடப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்திருந்ததை சீரமைக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் குளத்தின் சுற்றுச்சுவரை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.
42-வது வார்டுக்கு உட்பட்ட ஹவா நகர் பகுதி யில் பாதாள சாக்கடைக்காக மூடப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் கட்சியளித்தது. அதை உடனடி தாஸ், அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயர் மகேஷ் பெற்றுக்கொண்டார். வீட்டு வரி, சொத்து வரி பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் உத்தர விட்டார். ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரி களுடன் மேயர் மகேஷ் ஆலோசனை நடத்தி






