என் மலர்
நீங்கள் தேடியது "கொத்தனார் மாயம்"
- சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார்.
பெரியகுளம்:
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 49), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.






