என் மலர்
நீங்கள் தேடியது "விளக்குகள் எரியவில்லை"
ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள் புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் முக்கிய சாலை கச்சேரி தெரு இங்கு வியாபார நிறுவனங்கள் மருத்துவமனைகள் அரசு பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளன.
இந்த தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை காரணம் தெருவிளக்கு சுவிட்ச் ஆன் செய்த ஆப் செய்யும் ஆபரேட்டர்கள் வருவதில்லை ஒப்பந்தம் எடுத்த நகராட்சி ஒப்பந்ததாரர் இது பற்றி கவலைப்படுவதில்லை.
இதனால் தெருக்களில் விபத்து மற்றும் திருட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவிளக்குகளை ஆன் செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய செய்ய வேண்டும்.






