என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு"

    • அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் கவுமாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிகளவில் பெண்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×