என் மலர்
நீங்கள் தேடியது "விளையாட்டு வீரர்களுக்கு சீருடை"
- கைப்பந்து கழகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
- தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கோண்டு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
சேலம்:
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துனைத்தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கோண்டு விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.






