என் மலர்
நீங்கள் தேடியது "புதிய தொழில் விண்ணப்பம்"
- 28-ந் தேதி கடைசி நாள்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
2023-24-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் தொடங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது.
ஜனவரி 2ம் தேதி முதல் www.skilltraning.tn.govt.in, என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023- 24ம் கல்வி ஆண்டிற்கு அங்கிகாரம் பெற, ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28-ம் தேதியாகும்.
அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள்






