என் மலர்
நீங்கள் தேடியது "சிறுபான்மையினருக்கு கடனுதவி"
- 80 பேர் பயனடைந்தனர்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.44 லட் சத்து 50 ஆயிரம் மதிப்பி லான கடனுதவிகள் வழங்கப்பட்டு சிறுபான் மையினர் மக்கள் பயன டைந்துள்ளனர்.
இது தொடர்பாகமாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதா வது:-
தமிழ்நாடு முதல்-அமைச்ச ளாக மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு மே 7-ந்தேதி பொறுப் பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்ப த்தும் வகையில் பல்வேறு றைகளின் வாயிலாக புதிய ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சமுதாயத் தில் சிறுபான்மையின சமூகத் தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல் வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்.
சிறுபான்மையின மக்க ளின் உரிமைகளை பாதுகாப் பதிலும், கல்வி, வேலை கிறது. வாய்ப்பு மற்றும் பொருளா தார நலன்களில் அவர்களுக் குரிய பங்கீடு கிடைப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாடு மாநிலமானது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கு கிறது. சமுதாயத்தில்பல்வேறு பிரிவினரிடையே மத நல்லி ணக்கத்தை பேணுவதற்கு முதல்-அமைச்சர் தலைமை யிலான றது. அரசு செயல்படுகின்றது.
தமிழ்நாடு சிறுபான்மையி னர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறு பான்மையினரான இஸ்லாமி யர்கள், கிறித்துவர்கள், சீக்கி யர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்கள் ஆகியோர்கள் பயன் பெறும் வகையில் சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுத லுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கி வருஅதன் படி ராணிப் பேட்டை மாவட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரமேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தற் போது வரையில் 5 மகளிர் குழுக்களைச் சார்ந்த 78 பயனாளிகளுக்கும், 2 தனிநபர்க ளுக்கும் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுத விகள் வழங்கப்பட்டு சிறு பான்மையினர் மக்கள் பயன டைந்துள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.






