என் மலர்
நீங்கள் தேடியது "மின்வினியோகம் நிறுத்தப்படும்"
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
ராணிப்பேட்டை:
ஆற்காடு, திமிரி, கத்தியவாடி, ஆணைமல்லூர், தாமரைபாக்கம், புதுப்பாடி, சென்னலேரி மற்றும் கலவை ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பது வெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
மேலும் திமிரி, விளாப்பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர் ( ஒரு பகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி, சின்னகுக் குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், கலவை, வளையாத்தூர், பாப்பேரி ( ஒரு பகுதி ), மேச்சேரி, சென்னசமுத்திரம், குட்டியம், அரும்பாக்கம், கே.வேளூர், டி.புதூர், கணியனூர், நல்லூர், மேல்நெல்லி, கலவை புத்தூர், பின்னத்தாங்கல், மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.






