என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் திருட்டு தொடர்பாக பொய்சாட்சி கூறி"

    • திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் 2012 ஆண்டு கோவில் மணிகள்திருடு போனது.
    • வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவிலில் இருந்த கோவில் மணிகள்திருடு போனது. இதுகுறித்து மணி உள்ளிட்ட பேர் மீது திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை திட்டக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அரசு தரப்பு சாட்சிகளை தொட்டி (வயது65), செங்க மலம் பூசாரி ஆகியோரை தங்களுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்ல சொல்லி யதாக அதை கிராம த்தைச் சேர்ந்த தன்ராஜ் (42), முருகானந்தம் (45) ஆகி யோர் மீது கோர்ட்டு உத்தர வின் பேரில் திட்டக்குடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ள னர்.

    ×