என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் திணறல்"

    • ரேசன் கடை ஊழியர் கொலை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது57)இவர் பண்ருட்டி அடுத்த வல்லத்தில் ரேசன் கடையில் விற்பனையாளராக பணி யாற்றிவந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில்இருந்துள்ளார்.

    இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளி யில்சென்றவர்வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம் தேடினர். எங்கும்கிடைக்கா ததால் பண்ருட்டிபோலீசில்புகார்கொடுத்தனர்.இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ரா ஜன்என்பவரது கரும்பு தோட்டத்தில்இவரைபிணமாககிடப்பதைகண்டனர்.

    பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவ மனைக்குபிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர் பிணமாக கிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.இவரை எதற்காக யார் கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழை க்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது இதனால் இந்த கொலையில் அவரது உறவினர் யாருக்காவது தொடர்பு இருக்குமா? வேறு ஏதாவது தொடர்பு களால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்பது குறித்து போலீஸ் செய்து வருகின்றனர். இதுவரை இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

    ×