என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர் காவல் படை"

    • சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
    • குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குருப்பநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்தவர் கீதா. ஊர்க்காவல் படையில் பணியாற்றிய இவர் சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து உடுமலை திமுக. நிர்வாகியும் பழனியம்மாள் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான ராமசாமி கீதாவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×