என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "120 ஓவியம் வரைந்து அசத்திய ஓவியர்"

    • காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும்.
    • 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

    ஓசூர்,

    ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் கோவிந்தராஜ் (49). காமராஜரின் மீது அளவற்ற மதிப்பும், நேசமும் கொண்ட இவர், நேற்று காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், காமராஜரின் 120 முகம் உருவப்படங்களை 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

    அவரது இந்த வித்தியாசமான செயலைக் கண்டு பொதுமக்கள் வியந்து மிகவும் பாராட்டினார்கள்.

    ×