என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rs3lakh
நீங்கள் தேடியது "Rs.3LAKH"
- 3 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது.
- மூன்றாவது கண்ணாக திகழ்கிறது.
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் கடைவீதி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில், புதிதாக பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து ேபசுகையில், கண்காணிப்பு கேமரா என்பது குற்றங்கள் நடைபெறுவதை கண்டுபிடிப்பதற்கும், நடைபெற இருக்கும் குற்றத்தை தவிர்ப்பதற்கும் மிகவும் முக்கியமான மூன்றாவது கண்ணாக திகழ்கிறது. இதனை கண்காணித்து பல குற்றச்செயல்களை தடுப்பதற்கு எளிய வகையாகும் என கூறினார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X