என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » robbery attempt arrested
நீங்கள் தேடியது "robbery attempt arrested"
கழுகுமலையில் தலைமை ஆசிரியர் வீட்டில் இரவில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை, ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் முத்தையா மகன் முருகராஜ்(வயது 51). இவர் வரகனூரில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் குடும்பத்தினருடன் முருகராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் காம்பவுண்டு சுவர் மீது ஏறி உள்ளே குதித்ததை பார்த்தார். உடனே முருகராஜ் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மர்ம நபரை மடக்கி பிடித்தனர். பின்னர் கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் திருட முயன்ற நபரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் விசாரணையில் பழங்கொட்டை நடுத் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லதுரை(38) என தெரியவந்தது. இவர் தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X