என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Praise to the police"
- போலீஸ் நிலையத்தில் புகார்
- டிராக்டரை சோதனை செய்தனர்
நெமிலி :
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவளூர் கிராமத்தில் ஆதி காளி அம்மன் கோயில் அருகே பல மணி நேரமாக கேட்பாரற்று டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற அவலூர் தனிப்பிரிவு போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டிராக்டரை சோதனை செய்தனர்.
அந்த டிராக்டர் திருவள்ளூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (வயது 59) விவசாயி. என்பவருடைய டிராக்டர் தெரியவந்தது.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டிராக்டர் திருடு போய்விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் டிராக்டரை ஓட்டி சென்றவர்கள் டீசல் இல்லாததால் ரோட்டில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த வாகனத்தில் உள்ள பதிவு எண்ணை கொண்டு உரிமையாளரை அழைத்து அவரிடம் இந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு தனிப்பிரிவு போலீசார் சீனிவாசனை அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி மற்றும் ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்