என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » panchayat leaders petitioned the officer
நீங்கள் தேடியது "Panchayat leaders petitioned the officer"
- நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது
- உரிமையை பறிக்க கூடாது என அறிவுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஞ்சாயத்து யூனியன் குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நெமிலி ஒன்றியத்தில் 47 பஞ்சாயத்து உள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் மேலும் தலைவர்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் பறிக்கக் கூடாது எனவும் அவர்கள் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு முழுமையாக தெரியும்.
எனவே பஞ்சாயத்து தலைவர்களின் உரிமையை பறிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X